கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 2077 பேராக உயர்வு

கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை உயர்வு

கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 2077 பேராக உயர்வடைந்துள்ளது.

வெளிநாட்டில் இருந்து தயாகம் திரும்பி, தனிமைப்படுத்தல் நிலையத்தில் இருந்த நபர் ஒருவரே அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.