8 பேருக்கு மீண்டும் விளக்கமறியல்

8 பேருக்கு மீண்டும் விளக்கமறியல்

சுனில் ஜயவர்தன கொலை சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட  சந்தேக நபர்கள் 8 பேரும் மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

தேசிய முச்சக்கர வண்டி சாரதிகள் சங்கத்தின் தலைவர் சுனில் ஜயவர்தன கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் 8 பேரும் எதிர்வரும் 17 ஆம் திகதி வரையில் இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.