பீ.சி.ஆர் பரிசோதணையின் பெறுபேறுகள் கிடைக்கப்பெற வேண்டும்..!

பீ.சி.ஆர் பரிசோதணையின் பெறுபேறுகள் கிடைக்கப்பெற வேண்டும்..!

இலங்கைக்கு வருகை தரும்  அனைத்து இராஜதந்திர அதிகாரிகளும் மீண்டும் புறப்படுவதற்கு 72 மணித்தியாலங்களுக்கு முன்பே அவர்களது பீ.சி.ஆர் பரிசோதணை பெறுபேறுகள் வழங்கப்பட வேண்டும் என வெளிவிவகார அமைச்சகம் தெரிவித்துள்ளது.