ஹெரோயினுடன் இந்தியாவில் கைதான இலங்கையர்கள்!

ஹெரோயினுடன் இந்தியாவில் கைதான இலங்கையர்கள்!

340 கிலோ கிராம் ஹெரோயின் ரக போதைப்பொருளுடன் இந்தியாவின் கொச்சி கடற்பரப்பில் 5 இலங்கையர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர் என இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன