சுகாதார அமைச்சரின் அதிரடி நடவடிக்கை....!

சுகாதார அமைச்சரின் அதிரடி நடவடிக்கை....!

வடமத்திய மாகாணங்களில் உள்ள மருத்துவமனைகளில் காணப்படும் குறைபாடுகளை கண்டறிந்து அதனை நிவர்த்தி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி தெரிவித்துள்ளார். இன்று இடம்பெற்ற விசேட கலந்துரையாடலை தொடர்ந்து இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.