பூரண குணமடைந்த கடற்படையினரின் எண்ணிக்கை அதிகரிப்பு

பூரண குணமடைந்த கடற்படையினரின் எண்ணிக்கை அதிகரிப்பு

கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 29 கடற்படையினர் பூரண குணமடைந்து வைத்தியசாலைகளில் இருந்து வெளியேறியுள்ளதாக கடற்படை ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

 

அதன்படி பூரண குணமடைந்த கடற்படையினரின் எண்ணிக்கை 877ஆக அதிகரித்துள்ளது.