பூரண குணமடைந்த கடற்படையினரின் எண்ணிக்கை 443ஆக அதிகரிப்பு

பூரண குணமடைந்த கடற்படையினரின் எண்ணிக்கை 443ஆக அதிகரிப்பு

கொரோனா தொற்றுக்குள்ளாகி சிகிச்சைப் பெற்று வந்த மேலும் 17 கடற்படையினர் பூரண குணமடைந்துள்ளதாக கடற்படை ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. அதன்படி, நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளாகி பூரண குணமடைந்த கடற்படையினரின் மொத்த எண்ணிக்கையானது 443ஆக அதிகரித்துள்ளது.