கொரோனா மரணங்களின் எண்ணிக்கை 500 ஐ கடந்தது

கொரோனா மரணங்களின் எண்ணிக்கை 500 ஐ கடந்தது

நாட்டில் மேலும் 05 பேர் கொரோனா தொற்றால் உயிரிழந்துள்ளனர்.

அந்த வகையில் இலங்கையில் கொரோனா மரணங்களின் எண்ணிக்கை 502 ஆக அதிகரித்துள்ளது