மா.கா.பா குடும்பத்துடன் கொள்ளை சிரிப்புடன் சித்ரா... பலரும் பார்த்திடாத புகைப்படம்

மா.கா.பா குடும்பத்துடன் கொள்ளை சிரிப்புடன் சித்ரா... பலரும் பார்த்திடாத புகைப்படம்

மறைந்த சித்ரா மா.கா.பா குடும்பத்துடன் இணைந்து எடுத்துக்கொண்ட அரிய புகைப்படம் தற்போது வெளியாகியுள்ளது.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு தனியார் ரிசார்ட் ஒன்றில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது இன்று வரை அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தி வருகின்றது.

சித்ராவின் தற்கொலைக்கு அவரது கணவர் ஹேமந்த் தான் காரணம் என்று விசாரணையில் தெரிய வந்ததை அடுத்து அவரை பொலிசார் கைது செய்து தற்போது ஜாமீனில் வெளியிட்டுள்ளனர்.

சமீபத்தில் சித்ரா நடித்த இந்த திரைப்படம் வெளியாகி ஒட்டுமொத்த ரசிகர்களையும் சோகத்தில் ஆழ்த்தியது. சித்ரா இறந்த போது பல்வேறு விஜய் டிவி பிரபலங்களும் கண்ணீர் மல்க வீடியோ வெளியிட்டு தங்களது இரங்கலை தெரிவித்தனர்.

அந்த வகையில் ம கா பா கூட கண்ணீர் மல்க வீடியோ வெளியிட்டு இருந்தார். இப்படி ஒரு நிலையில் நடிகை சித்ரா, ம கா பா ஆனந்தின் மனைவியுடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் ஒன்று தற்போது சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது