முல்லைத்தீவில் உயிரிழந்தநிலையில் கண்டுபிடிக்கப்பட்ட மிகப்பெரிய உயிரினம்

முல்லைத்தீவில் உயிரிழந்தநிலையில் கண்டுபிடிக்கப்பட்ட மிகப்பெரிய உயிரினம்

முல்லைத்தீவு முள்ளியவளை களிக்காடு வனப்பகுதியில் காட்டு யானை ஒன்று உயிரிழந்த நிலையில் காணப்பட்டுள்ளது

குறித்த யானையை வன ஜீவராசிகள் திணைக்களத்தின் அதிகாரிகள் பார்வையிட்டு உரிய நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர்