தனிமைப்படுத்தல் மத்திய நிலையத்தில் இடம்பெற்ற பருவமடைதல் விழா..!

கொரோனா தனிமைப்படுத்தல் மத்திய நிலையத்தில் இடம்பெற்ற பருவமடைதல் விழா..!

 

கொரோனா தனிமைப்படுத்தல் மத்திய நிலையத்தில் நடைபெற்ற விசேட நிகழ்வொன்று தற்சமயம் நாடு முழுவதும் பேசப்படும் ஒரு விடயமாக மாறியுள்ளது.

எம்பிலிபிட்டிய-யோதகம கொரோனா சிகிச்சை மத்திய நிலையத்தில், நடைபெற்ற பருவமடைதல் விழா ஒன்றே நாட்டின் கவனத்தை ஈர்த்த ஓரு நிகழ்வாகக் காணப்படுகின்றது.

எம்பிலிபிட்டிய-யோதகம கொரோனா சிகிச்சை மத்திய நிலையத்தில் சிகிச்சை பெற்று வந்த 13 வயது சிறுமி ஒருவருக்கே இவ்வாறுபருவமடைதல் விழா நடத்தப்பட்டுள்ளது.