பிரபல கிரிக்கெட் வீரர்கள் இருவருக்கு கொரோனாவா..? சற்று முன்னர் வெளியான அதிர்ச்சி தகவல்

பிரபல கிரிக்கெட் வீரர்கள் இருவருக்கு கொரோனாவா..? சற்று முன்னர் வெளியான அதிர்ச்சி தகவல்

இலங்கை  கிரிக்கெட் அணியின் வீரர்கள் இருவருக்கு கொரோனா தொற்றுறுதியாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிறி லங்கா கிரிக்கெட் நிறுவனம் அறிக்கை ஒன்றை வெளியிட்டு இதனை குறிப்பிட்டுள்ளது.

பீனுர பெர்ணான்டோ மற்றும் சாமிக கருணாரத்ன ஆகியோருக்கே இவ்வாறு கொரோனா தொற்றுறுதியானதாக கூறப்பட்டுள்ளது.