வவுனியாவில் மீண்டும் திறக்கப்படுகின்றது பாடசாலைகள்

வவுனியாவில் மீண்டும் திறக்கப்படுகின்றது பாடசாலைகள்

வவுனியாவில் கொரோனா தொற்றுடன் மாணவர்கள் அடையாளம் காணப்பட்ட நிலையில் தற்காலிகமாக மூடப்பட்ட பாடசாலைகள் இன்று முதல் மீண்டும் செயற்படும் என வலய கல்விப் பணிப்பாளர் முத்து இராதாகிருஸ்ணன் தெரிவித்தார்.

சுகாதார அதிகாரிகளின் ஆலோசணைக்கமைவாக இந்த நடவடிக்கை எடுக்கப்படுகின்றது.

வவுனியா தெற்கு வலயக்கல்வி திணைக்களத்திற்குட்பட்ட 5 பாடசாலைகளே மீண்டும் திறக்கப்படுகின்றன.

குறித்தபாடசாலைகளை இன்று முதல் திறந்து கல்விச் செயற்பாடுகளை முன்னெடுக்கப்படவுள்ளதாக குறிப்பிட்டார்.