போர் விமானத் தாக்குதல்; கட்டளை மையம் அழிக்கப்பட்டதோடு பயங்கரவாதிகளும் கொன்று குவிப்பு!

போர் விமானத் தாக்குதல்; கட்டளை மையம் அழிக்கப்பட்டதோடு பயங்கரவாதிகளும் கொன்று குவிப்பு!

நைஜீரியாவில் போர் விமானங்கள் நடத்திய வான்தாக்குதலில் போகோஹரம் பயங்கரவாதிகளின் கட்டளை மையம் அழிக்கப்பட்டது. அங்கிருந்த பயங்கரவாதிகள் அனைவரும் கொன்று குவிக்கப்பட்டனர். நைஜீரியாவில் போர் விமானங்கள் நடத்திய வான்தாக்குதலில் போகோஹரம் பயங்கரவாதிகளின் கட்டளை மையம் அழிக்கப்பட்டது.

அங்கிருந்த பயங்கரவாதிகள் அனைவரும் கொன்று குவிக்கப்பட்டனர். நைஜீரியா நாட்டில் போகோஹரம் பயங்கரவாதிகள் ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர். மேற்கத்திய கல்வி முறையே ஒரு பாவச்செயல் என்று கருதும், இவர்கள் அங்கு மத அடிப்படையிலான ஆட்சியை ஏற்படுத்தி, ஷரியத் சட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்ற நோக்கத்துடன் ஆயுதப்போராட்டம் நடத்தி வருகிறார்கள்.