சுகாதார அதிகாரி ஒருவர் நியமனம்...! காணொளி

சுகாதார அதிகாரி ஒருவர் நியமனம்...! காணொளி

பொதுத் தேர்தலில் வாக்குப்பதிவு நடவடிக்கைகள் சுகாதார பாதுகாப்பு முறைப்படி இடம்பெறுகின்றதா என்பது தொடர்பில் கண்காணிக்க சுகாதார அமைச்சின் உறுப்பினர் ஒருவரை நியமிக்க திட்டமிடப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேசிய தொற்று நோயியல் பிரிவின் மருத்துவர் சுதத் சமரவீர இதனை தெரிவித்துள்ளார்.
இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு பேசும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.