அஜித் டோவால் மற்றும் மாரியா அஹமட் ஆகியோர் நாட்டிற்கு வருகை தந்துள்ளனர்..!

அஜித் டோவால் மற்றும் மாரியா அஹமட் ஆகியோர் நாட்டிற்கு வருகை தந்துள்ளனர்..!

இந்தியாவின் தேசிய பாதுகாப்பிற்கான ஆலோசகர் அஜித் டோவால் மற்றும் மாலைத்தீவிற்கான பாதுகாப்பு அமைச்சர் மாரியா அஹமட் ஆகியோர் நாட்டிற்கு வருகை தந்துள்ளனர்

இவர்கள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச மற்றும் பிரதமர் மகிந்த ரஜபக்ச ஆகியோருடன் பேச்சுக்களில் ஈடுபடவுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.