தாயகம் திரும்பிய 289 பேர்

தாயகம் திரும்பிய 289 பேர்

கொரோனா தொற்று காரணமாக இலங்கைக்கு வர முடியாமல் ஆப்பரிக்காவில் தங்கியிருந்த பணியாளர்கள் 289 பேர் இன்று அதிகாலை விமான நிலையத்தினை வந்தடைந்தனர்.