மஹேலவின் மற்றும் ஓர் டுவிட்டர் பதிவு

மஹேலவின் மற்றும் ஓர் டுவிட்டர் பதிவு

விளையாட்டரங்கில் விளையாடும் 11 பேரை தவிர்த்து வெளி நபரினால் போட்டி எவ்வாறு பணத்திற்கு  விற்கப்படும் என்பது புரியவில்லை என இலங்கை அணியின் முன்னாள் தலைவர் மஹேல ஜயவர்தன தெரிவித்துள்ளார்.

மஹேல ஜயவர்தன மற்றும் ஓர் டுவிட்டர் பதவின் மூலம் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

2011 ஆம் ஆண்டு உலக கிண்ண கிரிக்கட் இறுதி போட்டி பணத்திற்காக விற்க்கப்பட்டதாக மஹிந்தானந்த அளுத்கமகே வெளியிட்ட கருத்து தொடர்பிலே இவ்வாறு சுட்டிக்காட்டியுள்ளார்.