கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு நபர் ஒருவர் பலி...!

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு நபர் ஒருவர் பலி...!

ஹம்பலாங்கொடை-கொடஹேன பகுயை சேர்ந்த நபர் ஒருவரை அப்பகுதியை சேர்ந்த மூன்று பேர் கூரிய ஆயுதத்தினால் தாக்கி கொலை செய்துள்ளனர்.

குறித்த தாக்குதல் சம்பவம் நேற்று இரவு இடம்பெற்றதாக கூறப்பட்டுள்ளது.

உயிரிழந்தவர் 28 வயதான நபர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.