மற்றுமொரு நபர் அடையாளம் காணப்பட்டார்

மற்றுமொரு நபர் அடையாளம் காணப்பட்டார்

கொரோனா தொற்றுக்குள்ளானவர்களில் மற்றுமொரு நபர் அடையாளம் காணப்பட்டுள்ளார். இந்நிலையில் தொற்றுக்குள்ளானவர்களின் மொத்த எண்ணிக்கை ஆயிரத்து 947 பேராக உயர்வடைந்துள்ளது.