மின் கட்டணங்களை பல தவணைகளாக செலுத்துவதற்கு வாய்ப்பு
மின் பாவனையாளர்கள் அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள மின் கட்டணங்களை பல தணைகளாக செலுத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளதோடு, எந்தவொரு காரணங்களுக்காகவும் மின்சாரம் துண்டிக்கப்பட மாட்டாது என இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.
கொரோனா வைரஸ் பரவல் காரணமாக இறுதியாக வழங்கப்பட்ட மின் கட்டண பட்டியல் சரியானது என அதன் தலைவர் விஜித் ஹேரத் தெரிவித்துள்ளார். இதன்போது, நுகர்வோர் பயன்படுத்தும் அலகுகளின் எண்ணிக்கைக்கு மட்டுமே இது வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
சினிமா செய்திகள்
திரிஷாவை போன்றே சினேகாவுக்கும் நின்றுபோன முதல் திருமணம்!
20 April 2024
Raiza Wilson 😍
14 April 2024
Samantha 😍
11 April 2024
லைப்ஸ்டைல் செய்திகள்
இனிமேல் மணக்க மணக்க தேங்காய் பால் சாதம் இப்படி செய்ங்க
18 April 2024