3 பேர் கொண்ட குழுவை நியமித்துள்ள இலங்கை மத்திய வங்கி
நிதி, குத்தகை நிறுவனங்களில் இடம்பெற்ற மோசடிகள் குறித்த விசாரணைகளுக்காக, மத்திய வங்கி 3 பேர் கொண்ட குழு ஒன்றை நியமித்துள்ளது.
3 பேர் கொண்ட குழுவை நியமித்துள்ள இலங்கை மத்திய வங்கி
நிதி, குத்தகை நிறுவனங்களில் இடம்பெற்ற மோசடிகள் குறித்த விசாரணைகளுக்காக, மத்திய வங்கி 3 பேர் கொண்ட குழு ஒன்றை நியமித்துள்ளது.