இலங்கை மத்திய வங்கிக்கு ஜனாதிபதி விடுத்துள்ள அறிவிப்பு

இலங்கை மத்திய வங்கிக்கு ஜனாதிபதி விடுத்துள்ள அறிவிப்பு

வீழ்ச்சியடைந்த பொருளாதாரத்தை கட்டியெழுப்புவதற்கான பொறுப்பை மீற வேண்டாம் என இலங்கை மத்திய வங்கிக்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். ஜனாதிபதி மற்றும் மத்திய வங்கி ஆளுநர் உள்ளிட்ட உயர் அதிகாரிகளுடன் இன்று (16) பிற்பகல் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்துள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

ஜனாதிபதி ஊடகப்பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கை இதோ...