மேலும் 5 பேர் அடையாளம் காணப்பட்டனர்..

மேலும் 5 பேர் அடையாளம் காணப்பட்டனர்..

கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரித்துள்ளது. இந்நிலையில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் மொத்த எண்ணிக்கை 1901 பேராக அதிகரித்துள்ளது. புதிதாக மேலும் 5 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.