3 பேருக்கு விமான நிலையத்தில் அனுமதி

3 பேருக்கு விமான நிலையத்தில் அனுமதி

கட்டுநாயக்க விமான நிலையத்தில் வெளிநாடு செல்லும் நபர்களை விமான நிலைத்திற்குள் அழைத்து செல்வதற்கு வெளியாட்கள்  3 பேருக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.