இலங்கையின் கொழும்பு மாநகரின் தமிழர்கள் அதிகம் வசிக்கும் வெள்ளவத்தை பிரதேசத்தில் ஹெரோயின் விற்பனை செய்ததாக குற்றம்சுமத்தப்பட்டிருந்த பெண்ணொருவருக்கு கொழும்பு கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று மரண தண்டனை விதித்துள்ளது.
இந்தப் பெண் 2001 ஆம் ஆண்டு வெள்ளவத்தை பகுதியில் ஹெரோயின் விற்பனை செய்ததாக குற்றம்சுமத்தப்பட்டிருந்தார்.
இவ்வழக்கில் குற்றவாளியாக காணப்பட்ட இப்பெண்ணுக்கு மரண தண்டனை விதித்ததுடன் 30,000 ரூபா அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.










