ஜப்பானில் கன மழையினால் வெள்ளப்பெருக்கு, மண்சரிவு : 250,000 மக்களை இடம்பெயர உத்தரவு

ஜப்பானின் தென் தீவான கியூஷுவில் நேற்று ஏற்பட்ட பாரிய வெள்ளப்பெருக்கு மற்றும் மண்சரிவில் சிக்கி 22 பேர் பலியாகியுள்ளனர்.

அப்பகுதியில் திடீரென பெய்த கன மழையினால் இவ்வெள்ளம் ஏற்பட்டுள்ளதாகவும் இதையடுத்து பல நூற்றுக்கணக்கானோர் அப்பகுதியிலிருந்து இடம் பெயர்ந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

மேலும், தற்போது வெள்ளப்பெருக்கு, ஜப்பானின் புராதன தலைநகரமான கியொட்டோ மற்றும் ஹொன்ஷு தீவுகளையும் ஆக்கிரமித்துள்ளது. இதனால் 250,000 மக்களை உடனடியாக தங்களது வீடுகளிலிருந்து வெளியேறி பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு ஜப்பானிய அரசு வலியுறுத்தியுள்ளது. மீட்பு பணிகளில் ஜப்பானின் சுய பாதுகாப்பு படையணியினர் ஈடுபட்டுள்ளனர்.

ஃபுகுகோகா சாகா, குமாமோடோ, ஒயிடா, குயோடோ ஆகிய நகர்ப்புறங்களிலிருந்து சுமார் 85,000 பேர் வெளியேறியுள்ளனர்.

Special Recent Posts

சூதாட்ட வீரர்கள் வீட்டில் ரெய்டு: ஸ்ரீசாந்த் லேப்-டாப், மொபைல் பறிமுதல்

சூதாட்ட வீரர்கள் வீட்டில் ரெய்டு: ஸ்ரீசாந்த் லேப்-டாப், மொபைல் பறிமுதல்

May 19th, 2013

சூதாட்டத்தில் ஈடுபட்ட ஸ்ரீசாந்த் தங்கிய மும்பை ஓட்டல் அறையில் இருந்து லேப்-டாப், ஐ-பேடு, டைரி உட்பட [...]

கேன்ஸ் திரைப்பட திருவிழாவில் துப்பாக்கிச்சூடு: ரூ.5.5 கோடி மதிப்புள்ள நகைகளும் கொள்ளை

கேன்ஸ் திரைப்பட திருவிழாவில் துப்பாக்கிச்சூடு: ரூ.5.5 கோடி மதிப்புள்ள நகைகளும் கொள்ளை

May 19th, 2013

பிரான்ஸ் நாட்டில் நடைபெறும் புகழ்பெற்ற கேன்ஸ் திரைப்பட திருவிழாவில் நடைபெற்ற துப்பாக்கிச்சூடு சம்பவத[...]

தீவிரவாதிகள் தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ள பெரும்புள்ளிகளின் பட்டியல்: பாகிஸ்தான் உளவுத்துறை எச்சரிக்கை

தீவிரவாதிகள் தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ள பெரும்புள்ளிகளின் பட்டியல்: பாகிஸ்தான் உளவுத்துறை எச்சரிக்கை

May 19th, 2013

பாகிஸ்தானில் ஜனாதிபதி சர்தாரி உட்பட பெரும்புள்ளிகளில் வீட்டை தாக்க தலிபான் தீவிரவாதிகள் திட்டமிட்டுள[...]

கல்லூரி மாணவரை கடத்தி ரூ.50 லட்சம் கேட்டு மிரட்டிய கும்பல் கைது

கல்லூரி மாணவரை கடத்தி ரூ.50 லட்சம் கேட்டு மிரட்டிய கும்பல் கைது

May 19th, 2013

கல்லூரி மாணவரை கடத்தி, 50 லட்சம் ரூபாய் பணம் கேட்டு மிரட்டிய 4 பேரை காவல்துறையினர் கைது செய்து[...]

மனைவியுடன் தகராறு: கணவர் தீக்குளித்து தற்கொலை

மனைவியுடன் தகராறு: கணவர் தீக்குளித்து தற்கொலை

May 19th, 2013

மனைவியுடனான தகராறில் விரக்தி அடைந்த கணவர், தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார். ஏர்வாடி [...]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*