சுதந்திரப் பறவை

சிதைந்த போன நகரத்தின் எஞ்சிய துண்டில்
ஒட்டிக்கொணடிருக்கிறது உயிர்
இனத்தின் எஞ்சிய விதைகள்
வாழ்வின் பாடலை பாடிக்கொண்டும்
வானமதிர கத்திக்கொண்டும்
இருக்கின்றன.
இரத்தமும் சதையுமான
அதே பூமியில் இன்னலுறும்
நினைவுகள்
கனவுகளால் ஆன சிறகுகளில்
மிதந்து கொண்டிருக்கின்றன
கூடுகள் பறிபோன அவ்வூரின் சுதந்திர பறவைகள்
என்றோ ஒருநாள்
வாழ்வு மீட்கப்படும் என்ற நம்பிக்கையில்

சிவனேஸ்வரன் பிரியங்கனி
இலக்கியகுவியத்திற்காக .

Special Recent Posts

23 மே 2013 தின பலன்

23 மே 2013 தின பலன்

May 23rd, 2013

மேஷம் இன்றையதினம் மனக்குழப்பங்கள் விலகும். வெளியூரிலிருந்து உறவினர்கள், நண்பர்களின் வருகையுண[...]

மேட்ச் & ஸ்பாட் பிக்சிங்க் சாத்தியமா? வினோத கிரிக்கெட் போட்டிகள் சில – வீடியோ

மேட்ச் & ஸ்பாட் பிக்சிங்க் சாத்தியமா? வினோத கிரிக்கெட் போட்டிகள் சில - வீடியோ

May 23rd, 2013

மேட்ச் & ஸ்பாட் பிக்சிங்க் சாத்தியமா? வினோத கிரிக்கெட் போட்டிகள் சில - வீடியோ [...]

சென்னை சூப்பர் கிங்ஸ் மீது திசை திரும்புகிறதா ஐபிஎல் ஸ்பாட் பிக்சிங்?

சென்னை சூப்பர் கிங்ஸ் மீது திசை திரும்புகிறதா ஐபிஎல் ஸ்பாட் பிக்சிங்?

May 23rd, 2013

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின்  உரிமையாளர் சிறீனிவாசனின் மருமகன் குருநாத் மெய்யப்பன் மீது ஐபிஎல் சூதா[...]

பாராளுமன்றத்தை பாஜக தொடர்ந்து முடக்குவது கடும் ஏமாற்றத்தை தருகிறது : சோனியா கடும் தாக்கு

பாராளுமன்றத்தை பாஜக தொடர்ந்து முடக்குவது கடும் ஏமாற்றத்தை தருகிறது : சோனியா கடும் தாக்கு

May 23rd, 2013

பாஜக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் தொடர்ந்து பாராளுமன்றத்தை முடக்கிவருவது கடும் ஏமாற்றத்தை தருவதாக காங்கி[...]

லண்டனில் பயங்கரம் : நடுரோட்டில் ஒருவர் வெட்டிக்கொலை : தீவிரவாத தாக்குதல்?

லண்டனில் பயங்கரம் : நடுரோட்டில் ஒருவர் வெட்டிக்கொலை : தீவிரவாத தாக்குதல்?

May 23rd, 2013

லண்டனில் நேற்றிரவு இடம்பெற்ற கொடூரமான கத்திக்குத்து தாக்குதல் படுகொலையின் பின்னர் அங்கு பதற்ற நிலை அ[...]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*