இலங்கையில் பாலியல் தொழிலாளிகளாக 45,000 பெண்கள்?

இலங்கையில் 37 ஆயிரம் முதல் 45 ஆயிரம் வரையான பெண் பாலியல் தொழிலாளிகள் இருப்பதாக பாலியல் நோய்கள் தொடர்பான விசேட நிபுணர் மருத்துவர் ஜீ. வீரசிங்க தெரிவித்துள்ளார்.

இந்த பெண்களிடம் இருந்து தினமும் சுமார் 80 ஆயிரம் ஆண்கள் பாலியல் தேவையை பூர்த்தி செய்து கொள்வதாக மதிப்பீடு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

வறுமை உட்பட பல்வேறு காரணங்களினால் பெண்கள் இவ்வாறு பாலியல் தொழிலில் ஈடுபட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் பாலியல் சம்பந்தமான நோய்கள் பரவுவதை தடுப்பதற்காக விழிப்புணர்வு செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

2012 ஆம் ஆண்டு ஜனவரி முதலாம் திகதி முதல், மார்ச் 31 ஆம் திகதி வரையான காலத்தில், இலங்கையில் எச்.ஐ.வி தொற்றுக்கு இலக்கான ஆயிரத்து 503 பேர் அடையாளம் காணப்பட்டதாக பாலியல் நோய்கள் தொடர்பான விசேட மருத்துவ நிபுணர் ஜீ. வீரசிங்க தெரிவித்துள்ளார்.

சுமார் 800 பேர் சிகிச்சைகளுக்காக சமூகமளித்து வருகின்றனர். இலங்கையில் சுமார் 3 ஆயிரம் எயிட்ஸ் நோயாளிகள் இருக்கலாம் என மதிப்பிடப்பட்டுள்ளது. எச்.ஐ.வி. தொற்றுக்கு உள்ளானவர்களில் 90 வீதமானோருக்கு, பாதுகாப்பற்ற உடலறவுகள் காரணமாக அந்த நோய் தொற்றியுள்ளதாகவும் வீரசிங்க குறிப்பிட்டுள்ளார்.

மூலம் : GTN

Special Recent Posts

சூதாட்ட வீரர்கள் வீட்டில் ரெய்டு: ஸ்ரீசாந்த் லேப்-டாப், மொபைல் பறிமுதல்

சூதாட்ட வீரர்கள் வீட்டில் ரெய்டு: ஸ்ரீசாந்த் லேப்-டாப், மொபைல் பறிமுதல்

May 19th, 2013

சூதாட்டத்தில் ஈடுபட்ட ஸ்ரீசாந்த் தங்கிய மும்பை ஓட்டல் அறையில் இருந்து லேப்-டாப், ஐ-பேடு, டைரி உட்பட [...]

கேன்ஸ் திரைப்பட திருவிழாவில் துப்பாக்கிச்சூடு: ரூ.5.5 கோடி மதிப்புள்ள நகைகளும் கொள்ளை

கேன்ஸ் திரைப்பட திருவிழாவில் துப்பாக்கிச்சூடு: ரூ.5.5 கோடி மதிப்புள்ள நகைகளும் கொள்ளை

May 19th, 2013

பிரான்ஸ் நாட்டில் நடைபெறும் புகழ்பெற்ற கேன்ஸ் திரைப்பட திருவிழாவில் நடைபெற்ற துப்பாக்கிச்சூடு சம்பவத[...]

தீவிரவாதிகள் தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ள பெரும்புள்ளிகளின் பட்டியல்: பாகிஸ்தான் உளவுத்துறை எச்சரிக்கை

தீவிரவாதிகள் தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ள பெரும்புள்ளிகளின் பட்டியல்: பாகிஸ்தான் உளவுத்துறை எச்சரிக்கை

May 19th, 2013

பாகிஸ்தானில் ஜனாதிபதி சர்தாரி உட்பட பெரும்புள்ளிகளில் வீட்டை தாக்க தலிபான் தீவிரவாதிகள் திட்டமிட்டுள[...]

கல்லூரி மாணவரை கடத்தி ரூ.50 லட்சம் கேட்டு மிரட்டிய கும்பல் கைது

கல்லூரி மாணவரை கடத்தி ரூ.50 லட்சம் கேட்டு மிரட்டிய கும்பல் கைது

May 19th, 2013

கல்லூரி மாணவரை கடத்தி, 50 லட்சம் ரூபாய் பணம் கேட்டு மிரட்டிய 4 பேரை காவல்துறையினர் கைது செய்து[...]

மனைவியுடன் தகராறு: கணவர் தீக்குளித்து தற்கொலை

மனைவியுடன் தகராறு: கணவர் தீக்குளித்து தற்கொலை

May 19th, 2013

மனைவியுடனான தகராறில் விரக்தி அடைந்த கணவர், தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார். ஏர்வாடி [...]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*