நக்ஸலைட்டுகளை போல் செயற்படும் ஹசாரே குழுவினர் – சுவாமி

ஹசாரே குழுவினரின் செயல்பாடுகள் நக்ஸலைட்டுக்களைப் போலவே உள்ளது எனவும் ஊழல்

விவகாரத்தில் தீர்வுகாண்பதற்கு பதிலாக அதை இழுத்தடித்து வருகின்றனர் எனவும் ஜனதா கட்சித் தலைவர் சுப்ரமணிய சுவாமி தெரிவித்துள்ளார்.

ஊழலுக்கு எதிராக ஜனலோக்பால் மசோதாவை நிறைவேற்ற அன்னா ஹசாரே விரும்புகின்ற போதும் அவரது குழு உறுப்பினர்கள் நக்ஸலைட்டுக்கள் போலவே செயற்படுவதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

மகசேசே விருதுபெற்றவர்கள் புத்திசாலிகள் இல்லை என கிரண்பேடியை மறைமுகமாக தாக்கியதாகவும் தெரியவருகின்றது.

Special Recent Posts

லாட்டரி விளம்பரத்திலிருந்து ஸ்ரீசாந்த் நீக்கம்

லாட்டரி விளம்பரத்திலிருந்து ஸ்ரீசாந்த் நீக்கம்

May 18th, 2013

ஐ.பி.எல் கிரிக்கெட் சூதாட்ட வழக்கில் சிக்கியுள்ள பந்துவீச்சாளர் ஸ்ரீசாந்த் கேரள மாநிலத்தை சேர்ந்தவர்[...]

கெய்ல், டிவிலியர்ஸ் ஆலோசனை சாதிக்க உதவியது: புஜாரா

கெய்ல், டிவிலியர்ஸ் ஆலோசனை சாதிக்க உதவியது: புஜாரா

May 18th, 2013

டெஸ்ட் போட்டியில் சாதிக்க கிறிஸ் கெய்ல், டிவிலியர்ஸ் தந்த ஆலோசனைகள் முக்கிய காரணம் என்று பெங்களூர் அ[...]

மனைவியை சந்தேகப்பட்டு கொடுமைப்படுத்திய கணவனுக்கு 10 ஆண்டு சிறை

மனைவியை சந்தேகப்பட்டு கொடுமைப்படுத்திய கணவனுக்கு 10 ஆண்டு சிறை

May 18th, 2013

மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்ற 40 வயது பெண்ணை, அவரது உற[...]

கத்தி முனையில் சிறுமி பாலியல் பலாத்காரம்: வாலிபர்களுக்கு வலைவீச்சு

கத்தி முனையில் சிறுமி பாலியல் பலாத்காரம்: வாலிபர்களுக்கு வலைவீச்சு

May 18th, 2013

நெல்லை மாவட்டத்தில் பள்ளி மாணவியை பலாத்காரம் செய்துவிட்டு தப்பியோடிய வாலிபர்களை பொலிசார் த[...]

அவுஸ்திரேலியாவில் நிலநடுக்கம்

அவுஸ்திரேலியாவில் நிலநடுக்கம்

May 18th, 2013

அவுஸ்திரேலியா அருகே உள்ள சாலமன் தீவுகளில் 5.9 ரிக்டர் அளவுக்கு நிலநடுக்கம் ஏற்பட்டது. லாதா நகரிலிரு[...]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*