இலக்கியம் Subscribe to இலக்கியம்
மட்டக்களப்பில் தூக்கில் தொங்கிய நிலையில் இளம் பெண்ணின் சடலம் மீட்பு
மட்டக்களப்பு பட்டிப்பளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட முதலைக்குடாவில் தூக்கில் தொங்கிய நிலையில் இளம் பெண்ணொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக பட்டிப்பளை பொலிஸார் தெரிவித்தனர். முதலைக்குடா மேற்கு பாடசாலை வீதியை சேர்ந்த 23 வயதுடைய இளம்பெண்ணொருவரே இவ்வாறு தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார்… Read more
மருதானையில் விபசார விடுதி சுற்றிவளைப்பு: 13 பெண்கள் கைது
கொழும்பு, மருதானை பொலிஸ் நிலையத்திலிருந்து 500 மீற்றர் தூரத்திற்குட்பட்ட பிரபல பாடசாலைகள் மற்றும் நிறுவனங்கள் அமைந்துள்ள பகுதியில் செயற்பட்டு வந்த விபசார விடுதியொன்று நேற்று திங்கட்கிழமை பொலிஸாரினால் சுற்றி வளைக்கப்பட்டது. இந்த சுற்றி வளைப்பின் போது அங்கிருந்த 13 பெண்கள் விடுதியின்… Read more
நெருப்பு மலர்கள்; உமக்கு வயசிருக்கு, என்னட்டை பணமிருக்கு ஒருக்கா கொழும்புக்கு வாறீரோ!
பொழுது விடிந்து நெடு நேரமாகியும் மலரினால் படுக்கையைவிட்டு எழும்ப முடியாதபடி மனம்மிக சோர்வாகஇருந்தது. சூரியக்கதிர்கள் பூமியைச் சூடாக்க ஆரம்பித்தவேளையது. அறையின் ஒரு மூலையில் சுருண்டு படுத்திருந்தவள் மெல்ல பார்வைத் திருப்பி தனதருகில்உறங்கிக் கொண்டிருந்த குழந்தைகளை பார்வையால்வருடினாள். தம்மை மறந்து அயர்ந்து உறங்கிக்கொண்டிருந்தவர்களை… Read more
நினைவு வெளியீடுகள்.
யாழ்ப்பாண கலாச்சாரத்தில் ஒருவரின் மறைவிற்குபின்னர் அவரின் 31ம் நாள் நிறைவு நிகழ்வின் போது நினைவு மலர் வெளியிட படுவது பாரம் பரியமாக பின்பற்ற படுகிறது திதி நிர்ணயம் வெண்பாவிலும் வரலாறு அகவற்பாவிலும் புலம்பல் விருத்தப்பாவிலும் எழுதப்படுதல் மரபு இம் மரபு தற்போது… Read more
வெள்ளை மணல் மீதுருண்டு எழ வேண்டும்
நல்லை வெளி நாளும் வந்து வெள்ளை மணல் மீதுருண்டு எழ வேண்டும் வள்ளி மகிழ் மால் மருகன் அருள் அள்ளி தினம் அவன் தாழ்களிலே விழ வேண்டும். கள்ளமனம் தானகன்று கந்தன் கருணையிலே தான் கரைந்து வெள்ளமென விழியொழுகி அழ வேண்டும்… Read more
யாழ் இலக்கிய குவியத்தின் மாதாந்த ஒன்றுகூடல்
யாழ் இலக்கிய குவியத்தின் மாதாந்த ஒன்றுகூடல் கலந்துரையாடல் – இணையத்தமிழ் இடம் – IDM கணனிக்கல்லூரி(IDM Nation Campus,Address: # 216 Navalar Road, Jaffna.) காலம்- 23.07.2012 ஞாயிற்றுக்கிழமை பி.ப 2.00 இலக்கிய ஆர்வலர்கள் அனைவரையும் அழைக்கிறோம் யாழ் இலக்கிய… Read more
‘நாம்’ கவிதை இதழ் ஓர் இரசனைக்குறிப்பு
சமூகமேம்பாட்டில் கவிதை நூல்கள் பெரும்பங்கு வகிக்கின்றன. காலத்திற்கு காலம்; தோற்றம் பெற்ற கவிஞர்கள் பலர் தமது கவிகளினூடாக சமூகத்தில் பெரும் எழுச்சியை ஏற்படுத்தியுள்ளனர். அத்தகைய சிறப்புமிகு கவிதை நூல்களின் வரிசையில் அண்மையில் வெளிவந்திருக்கும் நாம் கவிதை இதழும் சமூகத்தின் எழுச்சிக்கு வித்திடும்… Read more
ராமகாண்டம்
அறைகுவல் விதித்தவனே அண்டம் ஆண்டவனே ரகுவம்சத்தின் கீர்த்தியை வான்முட்ட செய்தவனே சீதையவலின் கண்ணீர்ரை கல் என எண்ணியவனே காற்றுகுட தீண்ட பேதையவளை பரிசித்த பதிதர்மனே கவியாடை அணிந்ததாள் காரீருளில் சூழ்ந்தாயோ கண்மை பூசியதால் கள்ளத்தனம் குடி கொண்டதோ பவித்திரமாணவள் என்று அறிந்த… Read more
ஆசை நாயகியே
அன்பு காட்ட யாருமில்லை அநாதை நான் என்றதால் அனைத்தையும் மறந்து அன்பாய் நேசித்தேன் – எனை அலைய விட்டு நீ போவதேனடி அன்னை தந்தையில்லை ஆண்டவன் குழந்தை நான் என்றதால் அன்னை என நேசித்தேன் – எனை அழவிட்டு நீ போவதேனடி… Read more
நாளை உனக்கென புது உதயம்..
புயலைப் பிடித்து உன் பேனாவுக்குள் நிரப்பு கற்பனைகளை நிறைக்காதே… நிஜத்தையும் தோலுரித்துக் காட்டு.. கனவுகளை படிய விடாதே! உருவம் கொடுக்கப் பார்! அறிவாணி கொண்டு செதுக்கப் பார் உன் வாழ்வை… எதிர்பார்ப்பது கைக்கு வராது புறப்படு புதிய பயணம்… நாளை உனக்கென… Read more





