யாழ்ப்பாணம் Subscribe to யாழ்ப்பாணம்
யாழில் சட்டவிரோத முருகைக் கற்கள் அகழ்வு!- இருவர் கைது
யாழ்ப்பாணம் மாதகல் கடற்கரைப் பகுதிகளில் சட்டவிரோதமான முறையில் முருகை கற்களை அகழ்ந்து, ஏற்றி வந்த இரண்டு உழவு இயந்திரங்களின் ஓட்டுனர்களை கைது செய்துள்ளதாக இளவாலைப் பொலிஸார் தெரிவித்துள்ளனர். மாதகல், பண்டத்தரிப்பு பகுதிகளில் வைத்தே குறித்த உழவு இயந்திரங்கள் பிடிக்கப்பட்டதாகவும் இதன்போது வாகனத்தை… Read more
21 சிறுமிகளும் மீண்டும் வருகை!: கைதடி தனியார் சிறுவர் இல்லம் இன்றுமுதல் ஆரம்பம்
கைதடியில் மூடப்பட்டிருந்த தனியார் சிறுவர் இல்லம், நீதிமன்ற உத்தரவின் பெயரில் மீண்டும் செயற்படத் தொடங்கியுள்ளது. குறித்த சிறுவர் இல்லத்திலிருந்து 11 சிறுமிகள் வெளியேறியதைத் தொடர்ந்து குறித்த சிறுவர் இல்லத்தினை மூடுவதற்குரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. இந்நிலையில் மேற்படி சிறுவர் இல்லத்திலிருந்து 21 சிறுமிகள் இன்று… Read more
யாழில் தனிமையில் வசித்த வயோதிபப் பெண் பாவனையற்ற கிணற்றிலிருந்து சடலமாக மீட்பு!
யாழ். நீர்வேலி மேற்கு பகுதியில் தனிமையில் வசித்து வந்த வயோதிபப் பெண்ணொருவர் பாவனையற்ற கிணறென்றில் இருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இச்சம்பவம் நேற்று அதிகாலை இடம்பெற்றுள்ளது. இதில் அதே இடத்தைச் சேர்ந்த கிருஷ்ணபிள்ளை கனகம்மா (வயது 720 என்ற பெண்ணே இவ்வாறு சடலமாக… Read more
தொலைபேசி அழைப்பால் வந்த வினை! உயர்தர மாணவனைக் காணவில்லை என பெற்றோர் பொலிஸில் முறைப்பாடு
புதுவருடத்தினத்தன்று வந்த கையடக்கத் தொலைபேசி அழைப்பை அடுத்து வீட்டிலிருந்து சென்ற பாடசாலை மாணவன் ஒருவர் மூன்று நாட்களாகியும் வீடு திரும்பவில்லையென்று பருத்தித்துறை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டள்ளது. இதில் க.பொ.த உயர்தரத்தில் கற்கும் து.சஜிகரன் (வயது 19) என்ற மாணவனே காணாமல்… Read more
யாழ்.கைதடி சிறுவர் இல்ல பொறுப்பதிகாரிக்கு விளக்கமறியல்
யாழ். கைதடி சிறுவர் இல்ல பொறுப்பாளரை 14 நாட்களுக்கு விளக்க மறியலில் வைக்குமாறு யாழ். சிறுவர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கைதடி சிறுவர் இல்ல பொறுப்பதிகாரி குணசீலனையே எதிர்வரும் 30 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு சிறுவர் நீதிமன்ற நீதிபதி கருப்பையா… Read more
யாழில் வெளிநாடு செல்ல இருந்த தனது கணவன் கடத்தப்பட்டுள்ளார்!- மனைவி மனிதஉரிமை ஆணைக்குழுவில் புகார்
வெளிநாட்டு செல்வதற்கான வீசா கிடைத்ததை நண்பர்களுக்கு சொல்லச் சென்ற இளம் குடும்பஸ்தர் காணாமல் போயுள்ளதாக யாழ். மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறையிடப்பட்டுள்ளது யாழ்ப்பாணம் இளவாலை வசந்தபுரம் பகுதியைச் சேர்ந்த பிரான்சிஸ் ஜெசிந்தன் (வயது 27) என்பவரே காணாமல் போயுள்ளதாக முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது…. Read more
கைதடிச் சிறுவர் இல்லத்தில் இருந்து காணாமல் போன 12 சிறுமிகள் மீட்பு: 7 சிறுமிகளுக்கு வைத்திய பரிசோதனை
யாழ் கைதடிப்பகுதியில் உள்ள சிறுவர் இல்லம் ஒன்றில் இருந்து 16 சிறுமியர்கள் காணாமல் போயுள்ளதாக சாவகச்சேரி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. திங்கட்கிழமை காலை 11 மணி தொடக்கம் காணாமல் போயுள்ளதாக சிறுவர் இல்ல நிர்வாகம் மற்றும் சிறுவர் இல்லத்தில் தங்கியுள்ள… Read more
ஏ9 வீதியில் விபத்துக்குள் மாட்டிக்கொள்ளும் கால்நடைகளின் பரிதாப நிலை
ஏ9 வீதிகளில் கண்மூடித்தனமாக வாகனங்களை வாகன சாரதிகள் வாகனங்களை செலுத்துவதால் மனிதர்கள் மட்டுமல்லாது தற்போது விலங்குகளும் அதிகளவில் விபத்துக்குள்ளாகி வரும் அவல நிலை நாளுக்கு நாள் அதிகரிக்கின்ற நிலை தொடர்ந்துகொண்டே செல்கின்றது….. யாழ்பாணம்-கொழும்பு இடையேயான பஸ் பிரயாண சேவைகள் இரவு வேளைகளில்… Read more
கிளிநொச்சியில் தனியார் வர்த்தக நிலையம் தீயினால் முற்றாக எரிந்து நாசம்! 85 மில்லியன் இழப்பு
நேற்று இரவு 11 மணியளவில் கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலைக்கு முன்பாக உள்ள கிளிநொச்சியின் பிரபல வர்த்தக நிலையங்களில் ஒன்றான குமரகுரு பல்பொருள் வர்த்தக நிலையம் தீ பிடித்து முற்றாக எரிந்து அழிந்துள்ளது. இதனையடுத்து இன்று செவ்வாய்க்கிழமை காலை சம்பவ இடத்திற்கு விஜயம்… Read more
யாழில் தனிமையில் செல்லும் பெண்களிடம் தங்கச் சங்கிலி அபகரிக்கும் கும்பல்! – யாழ்.பொலிஸ்
யாழ்ப்பாணத்தில் தனிமையில் செல்லும் பெண்களிடம் தங்கச் சங்கிலிகளை அபகரிக்கும் மோட்டார் சைக்கிள் கும்பல் தொடர்பாக பொதுமக்கள் மிகவும் அவதானமாக இருக்குமாறு யாழ். குற்றத் தடுப்பு பொலிஸ் பொறுப்பதிகாரி விக்கிரமாராச்சி தெரிவித்துள்ளார். யாழில் தனிமையில் தங்க ஆபரணங்களை அணிந்து செல்லும் பெண்களிடம் மோட்டார்… Read more





