List/Grid

யாழ்ப்பாணம் Subscribe to யாழ்ப்பாணம்

யாழ். காரைநகரில் மருத்துவர் இன்றி இயங்கும் மருத்துவமனை!- நோயாளர்கள் பெரும் சிரமம்

யாழ். காரைநகரில் மருத்துவர் இன்றி இயங்கும் மருத்துவமனை!- நோயாளர்கள் பெரும் சிரமம்

யாழ்ப்பாணம் காரைநகர் அரசினர் வைத்தியசாலையில் அண்மைக்காலமாக சிகிச்சை பெறவரும் நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதேவேளை, வைத்தியசாலையில் பிரதம வைத்திய அதிகாரி இல்லாமையால் நோயாளர்கள் பெரும் சிரமங்களை எதிர்நோக்குகின்றனர். இவ்வைத்தியசாலையில் கடந்த இரண்டு வருடங்களாக சிறந்த முறையில் சேவையாற்றி மக்களின் நன்மதிப்பினைப்… Read more »

யாழில் டெங்கு நொயின் தாக்கம் அதிகரிப்பு

யாழில் டெங்கு நொயின் தாக்கம் அதிகரிப்பு

யாழ்.குடாநாட்டில் இந்த வருடத்தில் நேற்றுவரை டெங்கு நோய்த் தாக்கத்திற்கு இலக்காகிய 319 சிகிச்சை பெற்றுள்ளதாக யாழ் வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த மாதத்தில் மட்டும் 18 பேர் இவ்வாறு சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்ட தாகவும், அந்த புள்ளி விபரங்கள் மேலும் தெரிவித்துள்ளது. இதேவேளை… Read more »

யாழ்.குடாவில் விலைக்கட்டுப்பாடு இன்றி இயங்கும் உணவகங்கள்

யாழ்.குடாவில் விலைக்கட்டுப்பாடு இன்றி இயங்கும் உணவகங்கள்

யாழ்.மாவட்டத்தில் உணவக உரிமையாளர்கள் சிற்றுண்டிகள், தேநீர், பால் தேநீர் போன்றவற்றின் விலைகளைத் தாம் நினைத்தபடி விற்பனை செய்து வருவதாக நுகர்வேர் சுட்டிக் காட்டுகின்றனர். இதன்காரணமாக நுகர்வோர் பெரும் இடையூறுகளை எதிர்கொண்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது. காணமுடிகின்றது.  ஒரு சில உணவகங்களில் விலைப்பட்டியல் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது…. Read more »

யாழில் தூக்கில் தொங்கிய நிலையில் இரு பெண்களின் சடலங்கள் மீட்பு

யாழில் தூக்கில் தொங்கிய நிலையில் இரு பெண்களின் சடலங்கள் மீட்பு

யாழ்ப்பாணத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் இரு பெண்களின் சடலங்களை மீட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். யாழ்.போதனா வைத்தியசாலையில் நேற்று முற்பகல் வெவ்வேறு சம்பவங்களில் மரணமடைந்த இரண்டு இளம் பெண்களின் சடலங்கள் சட்டவைத்திய அதிகாரியின் பரிசோதனைக்காக ஒப்படைக்கப்பட்டன. யாழ்.மயிலணி வடக்கு சுன்னாகம் பகுதியில் தூக்கிலிட்டு… Read more »

அளவெட்டியில் தந்தையால் மூவர் கொலை: வழக்கு ஆவணங்கள் நீதியமைச்சருக்கு மாற்றம்

அளவெட்டியில் தந்தையால் மூவர் கொலை: வழக்கு ஆவணங்கள் நீதியமைச்சருக்கு மாற்றம்

தந்தையால் பெண் பிள்ளைகள் மூவர் கொலை செய்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ள தந்தைக்கு எதிரான வழக்கு விசாரணையின் ஆவணங்கள்,நீதியமைச்சருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அளவெட்டி பெரியவளவு பகுதியில் மூளை வளர்ச்சி குன்றிய தனது 3 பெண் பிள்ளைகளை 1998 ஆம் ஆண்டு யூலை… Read more »

அவுஸ்திரேலியாவில் நிலநடுக்கம்

அவுஸ்திரேலியாவில் நிலநடுக்கம்

அவுஸ்திரேலியா அருகே உள்ள சாலமன் தீவுகளில் 5.9 ரிக்டர் அளவுக்கு நிலநடுக்கம் ஏற்பட்டது. லாதா நகரிலிருந்து 93 கி.மீற்றர் தென்மேற்கே உள்ள சாந்தா குரூஸ் தீவில் 13 கி.மீ. ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது என்று அமெரிக்க புவியியல் ஆய்வு மையம்… Read more »

சாவகச்சேரியில் விபத்து வயதான ஒருவர் பலி

சாவகச்சேரியில் விபத்து வயதான ஒருவர் பலி

சாவகச்சேரி – யாழ்ப்பாணம் பிரதான வீதியில், கெப் வாகனம் ஒன்று மோட்டார் சைக்கிலுடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.இதன்போது, மோட்டார் சைக்கிளில் பயணித்த நபர் படுகாயமடைந்த நிலையில், யாழ்ப்பாணம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, பின் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். மட்டுவில் தெற்கைச் சேர்ந்த… Read more »

மின்தடை பற்றிய செய்தி

மின்தடை பற்றிய செய்தி

வீதி அகலிப்பு பணிகளுக்காக உயர் அழுத்த மற்றும் தாழ் அழுத்த மின்விநியோக மார்க்கங்களை இடம் நகர்த்தவேண்டியிருப்பதாலும், புதிய உயர் அழுத்த மார்க்கங்களின் கட்டமைப்பு மற்றும் பராமரிப்பு வேலைகளுக்காகவும் 18.05.2013 சனிக்கிழமை 08.30 மணியிலிருந்து மாலை 05.30 மணிவரை சுன்னாகம், மல்லாகம், மாவிட்டபுரம்,… Read more »

நீண்ட நேரம் உட்காருவதால் உயிருக்கு ஆபத்து: ஆய்வில் தகவல்

நீண்ட நேரம் உட்காருவதால் உயிருக்கு ஆபத்து: ஆய்வில் தகவல்

ஒரு நாளில் 11 மணி நேரம் வரை உட்கார்ந்து இருப்பவர்களில் 40 சதவீதத்தினர் அடுத்த 3 ஆண்டுகளில் உயிரை விடும் ஆபத்து அதிகம் என்று ஒரு ஆய்வு மிரட்டுகிறது. அவுஸ்திரேலியாவின் சிட்னி பல்கலைக்கழக பொதுநல மருத்துவ பிரிவு பேராசிரியர் ஹைட் வான்… Read more »

போலி நகையினை நயினை நாகபூசணி அம்மனுக்கு அன்பளிப்புச் செய்த பெண் கைது!

போலி நகையினை நயினை நாகபூசணி அம்மனுக்கு அன்பளிப்புச் செய்த பெண் கைது!

நயினாதீவு நாகபூசணி அம்மன் ஆலயத்திற்கு போலி நகையினை தானமாகக் கொடுத்ததுடன், தகராறிலும் ஈடுபட்ட பெண்ணொருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். புங்குடுதீவைச்சேர்ந்த பெண் ஒருவரையே அங்கு கடமையில் இருந்த பொலிஸார் கைது செய்துள்ளனர். இச்சம்பவம் பற்றி மேலும் தெரியவருவதாவது, புங்குடுதீவைச் சேர்ந்த நடுத்தர… Read more »