விளையாட்டு Subscribe to விளையாட்டு
சாதிக்க வேண்டிய கட்டயாத்தில் ராஜஸ்தான்? பிளேஆப் சுற்றில் ஐதராபாத்துடன் இன்று மோதல்
பிளே-ஆப் தகுதிச் சுற்றுக்கான இரண்டாவது போட்டியில் ராஜஸ்தான், ஐதராபாத் அணிகள் இன்று மோதுகின்றன. இதில், சூதாட்ட சர்ச்சையை கடந்து சாதித்துக் காட்ட வேண்டிய கட்டாயத்தில் ராஜஸ்தான் உள்ளது. ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரின் புள்ளிப்பட்டியலில் மூன்று, நான்காவது இடங்களை பிடித்த ராஜஸ்தான் (20),… Read more
ஹஸ்சி, ரய்னாவின் அதிரடியால் சென்னை அபார வெற்றி: 48 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வீழ்ந்தது மும்பை(வீடியோ இணைப்பு)
ஐ.பி.எல். கிரிக்கெட்டின் பிளே ஆப் சுற்றின் முதல் ஆட்டத்தில் இன்று சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, மும்பை இண்டியன்ஸ் அணியை எதிர்கொண்டு 48 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. டெல்லியில் நடைபெற்ற இப்போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிப் பெற்ற சென்னை அணி… Read more
ஐபிஎல் போட்டிகளில் இருந்து சகாஹா புனே வாரியஸ் அணி திடீர் விலகல்!
புனே வாரியர்ஸ் அணி ஐபிஎல்-6 போட்டிகளில் இருந்து விலகுவதாக அதன் உரிமையாளரான சஹாரா நிறுவனம் அறிவித்துள்ளது. இந்த ஆண்டு இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியமான பிசிசிஐக்கு சஹாரா புனே வாரியர்ஸ் அணி கட்ட வேண்டிய கட்டணத்தை முழுமையாக செலுத்தவில்லை. இதையடுத்து சஹாரா… Read more
ஐ.பி.எல் கிரிக்கெட் சூதாட்டம் வெளிச்சத்துக்கு வந்தது எப்படி? பரபரப்பான தகவல்கள்
கிரிக்கெட் சூதாட்டம் வெளிச்சத்துக்கு வந்தது எப்படி என்பது குறித்து மேலும் பல புதிய தகவல் கிடைத்துள்ளன. கடந்த மாதம், பெங்களூரில் பாரதீய ஜனதா அலுவலகம் அருகே நடந்த குண்டு வெடிப்பில் குற்றவாளிகளான 10 தீவிரவாதிகளை பொலிசார் கைது செய்தனர். அதில் சிலர்… Read more
இறுதிச் சுற்றுக்குள் நுழைவது யார்? சென்னை–மும்பை அணிகள் இன்று பலப்பரீட்சை
ஐ.பி.எல் கிரிக்கெட் சுற்றுத்தொடரின் முதலாவது அரையிறுதிப் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ்–மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதுகின்றன. ஆறாவது ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரின் லீக் ஆட்டங்கள் நேற்று முன்தினம் முடிவடைந்தன. இதன் முடிவில் சென்னை சூப்பர் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ், ஐதராபாத்… Read more
4 சூதாட்ட தரகர்களுடன் சண்டிலாவுக்கு தொடர்பு
ஸ்பாட் பிக்சிங் சூதாட்டத்தில் சிக்கி கைதான ராஜஸ்தான் றொயல்ஸ் அணி வீரர் அஜித் சண்டிலா பற்றி தினசரி புதிய தகவல்கள் வெளியான வண்ணம் உள்ளது. டெல்லி பொலிஸ் விசாரணையில் அஜித் சண்டிலாவுக்கு 4 சூதாட்ட புரோக்கர்களுடன் நெருங்கிய தொடர்பு இருந்தது தெரியவந்தது…. Read more
ஸ்ரீசாந்த் கைதானது எப்படி : பரபரப்புத் தகவல்கள்
ஐபிஎல் சூதாட்டத்தில் இந்திய கிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்த் கைதானது எப்படி, என்று சில பர பரப்புத் தகவல்கள் தெரிய வந்துள்ளன. சூதாட்டத்தில் வீரர்களை கைது செய்து விசாரணைக்கு அழைத்து வரப்படும் வரை, தான் எதற்காக கைது செய்யப்படுகிறோம் என்பது வீரருக்கே தெரியாதபடி,… Read more
ஸ்ரீசாந்தை சூதாட்டத்தில் சிக்க வைத்த டிராவிட்
ஐ.பி.எல். போட்டியில் விளையாடும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை சேர்ந்த ஸ்ரீசாந்த், அஜித் சண்டிலா, அங்கீட் சவான் ஆகிய 3 பேர் ஸ்பாட் பிக்சிங் சூதாட்டத்தில் ஈடுபட்டது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த 3 வீரர்களையும் டெல்லி பொலிசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்…. Read more
5 விக்கெட் வித்தியாசத்தில் கொல்கத்தாவை வீழ்த்தியது ஐதராபாத்(வீடியோ இணைப்பு)
ஐ.பி.எல் டி20 கிரிக்கெட் தொடரின் 72வது லீக் போட்டியில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி, கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணியை எதிர்கொண்டு 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. ஐதராபாத் ராஜிவ்காந்தி மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற கொல்கத்தா நைட்ரைடர்ஸ்… Read more
சூதாட்ட வீரர்கள் வீட்டில் ரெய்டு: ஸ்ரீசாந்த் லேப்-டாப், மொபைல் பறிமுதல்
சூதாட்டத்தில் ஈடுபட்ட ஸ்ரீசாந்த் தங்கிய மும்பை ஓட்டல் அறையில் இருந்து லேப்-டாப், ஐ-பேடு, டைரி உட்பட ஏராளமான பொருட்களை பொலிசார் பறிமுதல் செய்தனர். மோசடியில் ஈடுபட்ட மூன்று வீரர்களிடம் தீவிர விசாரணை நடப்பதால் பல உண்மைகள் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியாவில்… Read more





