உலகம் Subscribe to உலகம்
கேன்ஸ் திரைப்பட திருவிழாவில் துப்பாக்கிச்சூடு: ரூ.5.5 கோடி மதிப்புள்ள நகைகளும் கொள்ளை
பிரான்ஸ் நாட்டில் நடைபெறும் புகழ்பெற்ற கேன்ஸ் திரைப்பட திருவிழாவில் நடைபெற்ற துப்பாக்கிச்சூடு சம்பவத்தை தொடர்ந்து ரூ. 5.5 கோடி மதிப்புள்ள நகைகளும் கொள்ளையடிக்கப்பட்டுள்ளன. ஓஸ்கர் விருதுக்கு இணையான இந்த பட விழாவில் பங்கேற்க உலகம் முழுவதும் இருந்து நடிகர் – நடிகைகள்… Read more
தீவிரவாதிகள் தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ள பெரும்புள்ளிகளின் பட்டியல்: பாகிஸ்தான் உளவுத்துறை எச்சரிக்கை
பாகிஸ்தானில் ஜனாதிபதி சர்தாரி உட்பட பெரும்புள்ளிகளில் வீட்டை தாக்க தலிபான் தீவிரவாதிகள் திட்டமிட்டுள்ளதாக பாகிஸ்தான் உளவுத்துறை, அரசிடம் ஒரு அறிக்கை தாக்கல் செய்துள்ளது. கராச்சியின் புறநகரில் ஜனாதிபதி ஆசிப் அலி சர்தாரி `பிலாவல் ஹவுஸ்’ என்ற ஆடம்பர பங்களாவை சொந்தமாக கட்டியுள்ளார்…. Read more
106வது வயதில் திருமண பந்தத்தில் இணைந்த அவுஸ்திரேலியா பெண்
அவுஸ்திரேலியாவைச் சேர்ந்த பெண்ணொருவர் 106ஆவது வயதில் திருமண பந்தத்தில் இணைந்துள்ளார். மர்ஜோரி ஹெம்மேர்ட் எனும் இப்பெண்ணை 73 வயதான கெவின் கிரவ்போர்ட் என்பவர் திருமணம் செய்துள்ளார். இவர்கள் இருவரும் மெல்பேர்ன் நகரிலுள்ள முதியோர் இல்லமொன்றில் வசிக்கின்றனர். மூன்று வருடங்களுக்கு முன்னர் இவர்கள் முதல்… Read more
அமெரிக்காவில் ரயில்கள் ஒன்றோடு ஒன்று மோதி பயங்கர விபத்து: 60 பேர் படுகாயம்
அமெரிக்காவில் நியூயார்க் நகரில் தண்டவாளத்தில் இருந்து விலகிச் சென்ற ரயில் மீது எதிரே வந்த ரயில் மோதியதில் 60 பேர் படுகாயமடைந்தனர். நியூயார்க் நகரில் உள்ள கிராண்ட் சென்ட்ரல் நிலையத்தில் இருந்து நியூ ஹேவன் நோக்கி நேற்று மாலை அதிவேக மின்சார… Read more
பாகிஸ்தானில் குண்டு வெடிப்பு: 18 பேர் பலி
வடமேற்கு பாகிஸ்தானின் கைபர்-பக்துன்குவா மாகாணத்தில் உள்ள மசூதிகளின் இன்று நிகழ்ந்த 2 குண்டு வெடிப்பு தாக்குதல்களில் 18 பேர் பலியாகினர். 50க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். தலிபான்களின் ஆதிக்கம் நிறைந்த மலகண்ட் மாவட்டத்தின் பஸ்தாரா பகுதியில் உள்ள மசூதிகளில் இன்று பிற்பகல் 1… Read more
ஈராக்கில் வெடிகுண்டு தாக்குதல்: 49 பேர் பலி
ஈராக்கில் சிறுபான்மை சன்னி முஸ்லிம்களுக்கும், பெரும்பான்மையாக உள்ள ஷியா முஸ்லிம்களுக்குமிடையே அடிக்கடி மோதல் நடந்து வருகிறது. இரு தரப்பினரும் மத வழிபாட்டு தலங்களை குறிவைத்து வெடிகுண்டு தாக்குதல்கள் நடத்தி பொது மக்களை பலிவாங்கி வருகின்றனர். இந்நிலையில் இதலைநகர் பாக்தாத் அருகே உள்ள… Read more
சீனாவில் தொடர் மழைக்கு 33-பேர் பலி
சீனாவில் பெய்து வரும் தொடர் மழைக்கு 33 பேர் பலியாகியுள்ளனர். தென் சீனாவில் கடந்த 2 நாட்களாக பலத்த மழை பெய்து வருகிறது.இதனால் குவாங்சு பகுதியில் பயங்கர வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. அப் பகுதியில் வசிக்கும் சுமார் 6 1/2 லட்சம் மக்கள்… Read more
வேலைக்கார பெண்ணை பட்டினி போட்டு கொலைச் செய்த கொடூரம்: நீதிமன்றம் வழங்கிய அதிரடி தீர்ப்பு
மலேசியாவை சேர்ந்த சோக் சில் தங் மற்றும் சின்சியூ லிங் என்ற தம்பதியினர் வீட்டில் கம்போர்டியாவை சேர்ந்த மெய் சிகான் லன்டலர் என்ற பெண், வேலைக்காரியாக பணியாற்றி வந்துள்ளார். இந்நிலையில் கடந்த 6 மாதத்துக்கு முன்னர் வேலைக்கார பெண் சிகான் அவர்களது… Read more
அமெரிக்க டெக்சாஸ் மாகாணம் கிரென்பரியில் கடும் சூறாவளி: 6 பேர் பலி
அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணம் கிரென்பரியில் நேற்று இரவு கடும் சூறாவளி தாக்கியது. 110 கிலோ மீற்றர் வேகத்தில் வீசிய இந்த கடும் சூறாவளிக்கு கிரேன்பரியில் உள்ள வீட்டின் கூரைகள் பிய்த்துக் கொண்டு பறந்தன. வீடுகள் இடிந்து விழுந்ததில் இடிபாடுகளில் சிக்கி 6… Read more
ஆப்கானிஸ்தானில் தற்கொலைப்படை தாக்குதல்: 15 பேர் பலி
ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் சென்ற நேட்டோ படைகளின் மீது இன்று காலை குண்டுகள் நிரப்பப்பட்ட காரைக் கொண்டு தற்கொலைப்படை தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் 2 ராணுவ வீரர்கள், 4 ஒப்பந்ததாரர்கள், பொதுமக்கள் 9 பேர் என மொத்தம் 15 பேர் கொல்லப்பட்டனர்…. Read more





