List/Grid

இந்தியா Subscribe to இந்தியா

மனைவியை சந்தேகப்பட்டு கொடுமைப்படுத்திய கணவனுக்கு 10 ஆண்டு சிறை

மனைவியை சந்தேகப்பட்டு கொடுமைப்படுத்திய கணவனுக்கு 10 ஆண்டு சிறை

மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்ற 40 வயது பெண்ணை, அவரது உறவினர்கள் கடந்த ஆண்டு இந்தூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். வயிற்றில் இருந்த விஷத்தை ‘எனிமா’ தந்து வெளியேற்ற முயன்ற டாக்டர்கள் அதிர்ச்சியடைந்தனர். விஷம் வெளியேற்றப்பட… Read more »

கத்தி முனையில் சிறுமி பாலியல் பலாத்காரம்: வாலிபர்களுக்கு வலைவீச்சு

கத்தி முனையில் சிறுமி பாலியல் பலாத்காரம்: வாலிபர்களுக்கு வலைவீச்சு

நெல்லை மாவட்டத்தில் பள்ளி மாணவியை பலாத்காரம் செய்துவிட்டு தப்பியோடிய வாலிபர்களை பொலிசார் தேடி வருகின்றனர். நெல்லை மாவட்டம் களக்காடு பக்கமுள்ள நடுவக்குளத்தை சேர்ந்த 14 வயது சிறுமி, அருகே உள்ள மீனவன்குளம் கிராத்தின் உயர்நிலைப் பள்ளியில் 9ம் வகுப்பு படித்து வருகிறார்…. Read more »

மாணவன் தலையை பல தடவை சுவரில் மோதச்செய்த ஆசிரியை : மாணவன் பலி : மேற்குவங்கத்தில் சம்பவம்

மாணவன் தலையை பல தடவை சுவரில் மோதச்செய்த ஆசிரியை : மாணவன் பலி : மேற்குவங்கத்தில் சம்பவம்

மேற்கு வங்க மாநிலத்தில் 9 வயது மாணவனின் தலையை ஆசிரியை ஒருவர் பல தடவை சுவற்றில் மோதச்செய்ததால் அம்மாணவன் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பர்கானா மாவட்டத்தில், மூன்றாம் வகுப்பு படிக்கும் பபி ஜோர்தார் எனும் மாணவனை சம்பா ராணி… Read more »

நான் ஒரு அப்பாவி: ஸ்ரீசாந்தின் புலம்பல்

நான் ஒரு அப்பாவி: ஸ்ரீசாந்தின் புலம்பல்

  இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீரர் ஸ்ரீசாந்த். சர்ச்சைகளில் சிக்கிக் கொள்வது இவரது வாடிக்கையாகும். ஐ.பி.எல். போட்டியில் ஸ்ரீசாந்த் முதலில் பஞ்சாப் அணியில் விளையாடினார். பின்னர் கொச்சி அணியில் ஒப்பந்தமானார். அந்த அணி நீக்கம் செய்யப்பட்ட பிறகு ராஜஸ்தான் ராயல்ஸ்… Read more »

அவுஸ்திரேலியாவில் இந்திய மாணவி கற்பழித்துக் கொலை: இளைஞருக்கு 45 வருடம் சிறை

அவுஸ்திரேலியாவில் இந்திய மாணவி கற்பழித்துக் கொலை: இளைஞருக்கு 45 வருடம் சிறை

அவுஸ்திரேலியாவில் இந்தியாவை சேர்ந்த 24 வயதுடைய மாணவியொருவர் கற்பழிக்கபட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் குற்றவாளிக்கு 45 வருடம் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. டோஷா தாக்கர் என்ற மாணவியே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார். இவர் அவுஸ்திரேலியாவில் உள்ள ஒரு கல்லூரியில் படித்து வந்தார். கடந்த… Read more »

மணல் லாரி-சொகுசு பஸ் மோதலில் ஐவர் பலி..!

மணல் லாரி-சொகுசு பஸ் மோதலில் ஐவர் பலி..!

சென்னையில் இருந்து பெங்களூருக்கு கர்நாடக அரசு சொகுசு பஸ் சென்றது. இன்று அதிகாலை வாணியம்பாடி திருமால் பேட்டை கூட்ரோட்டில் வேகமாக சென்றது. அப்போது முன்னால் சென்ற மணல் லாரி மீது பயங்கரமாக மோதியது. இதில் பஸ்சின் முன்பகுதி நொறுங்கியது. பஸ் டிரைவர்… Read more »

10 வயது சிறுமியை கற்பழித்த மந்திரவாதி கைது

10 வயது சிறுமியை கற்பழித்த மந்திரவாதி கைது

  டெல்லியில் நோயை குணப்படுத்துகிறேன் என்ற பெயரில் 10 வயது சிறுமியை கற்பழித்த 71 வயது மாந்திரீகர் கைது செய்யப்பட்டார். டெல்லியைச் சேர்ந்த 10 வயது சிறுமி மைக்ரேன் தலைவலியால் அவதிப்பட்டு வந்துள்ளார். அவரை கணு லால் என்ற மாந்திரீகரிடம் அழைத்துச்… Read more »

டாக்டர் ராமதாஸுக்கு அவசர இதய அறுவை சிகிச்சை

டாக்டர் ராமதாஸுக்கு அவசர இதய அறுவை சிகிச்சை

  பாமக கட்சியின் நிறுவனர் டாக்டர் ராமதாஸுக்கு அவசர இதய அறுவை சிகிச்சை செய்யப்பட இருப்பதாக அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில், அதிமுக அரசால் அரசியல் பழிவாங்கும் நோக்குடன் கடந்த ஏப்ரல் 30-ந் திகதி கைது… Read more »

ஓடும் பேருந்தில் மாணவி கற்பழிப்பு: முக்கிய குற்றவாளிக்கு விஷம் கொடுக்கப்பட்டதா?

ஓடும் பேருந்தில் மாணவி கற்பழிப்பு: முக்கிய குற்றவாளிக்கு விஷம் கொடுக்கப்பட்டதா?

  டெல்லியில் ஓடும் பேருந்தில் மருத்துவ மாணவி பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் இந்தியா முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்தியது. கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் ஓடும் பேருந்தில் துணை மருத்துவக் கல்லூரி மாணவி 5 பேர் கொண்ட கும்பலால் பலாத்காரம் செய்யப்பட்டு சிகிச்சை… Read more »

புதை மணலில் சிக்கி 2 இந்தியர் பலி..!

புதை மணலில் சிக்கி 2 இந்தியர் பலி..!

அபுதாபியில் உள்ள அல் ஜப்ரானியா பகுதியில் கழிவுநீர் அகற்றும் நிலையம் அமைப்பதற்கான கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதில் ஏராளமான தொழிலாளர்கள் வேலை செய்து வருகின்றனர். நேற்று முன்தினம் மாலை அங்கு வேலை செய்து கொண்டிருந்த இந்தியாவை சேர்ந்த ராம்குமார் (35),… Read more »